Search for:

Fight Against COVID-19


கரோனாவின் எதிரொலி: தற்காப்பு சக்தி நிறைந்தது என்பதால் அதிகரித்து வரும் விலை உயர்வு

கரோனாவின் தாக்கம், கோடை வெயில் அதிகரிப்பு போன்ற காரணங்களினால் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து…

பொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்

தமிழக முதல்வா் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியா்கள், காவல் ஆணையா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுடன் முக்கிய ஆல…

PM Cares : வென்டிலேட்டர்கள் தயாரிக்க பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.2000 கோடி ஒதுக்கீடு!!

பி.எம். கேர்ஸ் மூலம் பெறப்பட்ட நிதியிலிருந்து சுமார் ரூ.2000 கோடியை 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் கொரோன…

நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து - தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர…

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று : முதல்வர் இன்று ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு விரைவில் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள…

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் 244 நாட்களுக்கு பின் 600க்கு கீழ் குறைந்தது!!

கொரோனா தொற்றின் தாக்கம் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பு 2 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ள…

தெருவில் மூவருக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தால் அனைவருக்கும் பரிசோதனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

கொரோனா 2வது அலை : ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு நோய் தொற்று உறுதி!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாள்ளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள…

கொரோனா தடுப்பூசிக்கு ஏப்ரல் 24 முதல் முன்பதிவு துவக்கம்! 18 வயதை கடந்தவர்கள் பதிவு செய்யலாம்!

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மே 1ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கோவின் (CoWIN) வலைதளம், ஆரோக்ய சேது செயலி மூலமா…

தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!

தமிழகத்திற்கு மேலும் 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு, 2 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் (Vijaya Baskar) தெ…

அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்! தமிழக முதல்வர் வேண்டுகோள்!

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்த நிலையில், 18 வயது…

வெயில் சுட்டெரித்தாலும், கொரோனா கட்டுப்பாடுகளால் தர்பூசணி விற்பனை மந்தம்! விவசாயிகள் கவலை!

கோடை வெயிலில் மக்களின் உடல் வெப்பத்தைச் சீராக்க உதவும் தர்பூசணிகளை (Watermelon) உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாடு பெரும் திண்டாட்டமாகவே உள்ளது.

மே 1 இல் ஊரடங்கு இல்லை! தமிழக அரசு அறிவிப்பு!

மே-1ல் முழு ஊரடங்கு தேவையில்லை என தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. வரும் 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை அன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு (Fu…

சில மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்! சீரம் அதிகாரி அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் மட்டும் தற்போது இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசால், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி கண்டுபிட…

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் முழு முடக்கத்தை அமல்படுத்த, உச்ச நீதிமன்றம் (Supreme Court) பரிந்துரைத்த…

வேகமாக வைரஸ் பரவுவது எப்படி? அதிர்ச்சி தகவல் அளித்த ஆராய்ச்சியாளர்கள்!

இரண்டாவது அலையில் தென்படும் உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் (Corona Virus) முந்தையதை விட, இரண்டரை மடங்கு ஆபத்தானதாக உள்ளது. இதுவே, பரவல் அதிக வேகமா…

கொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

கொரோனா வைரஸை (Corona Virus) கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல…

அவசர பயன்பாட்டுக்கு பவுடர் வடிவில் கொரோனா மருந்து! மத்திய அரசு ஒப்புதல்

தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கொரோனா நோயாளிகளுக்கான மருந்தை, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள…

தடுப்பூசியும் செயல் இழக்கலாம்! எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்!

அதிக வீரியம் உடைய உருமாறிய கொரோனா வைரசால், இந்தியாவில் தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தவறினால், தற்போது பயன்பாட்டில்…

கொரோனா சிகிச்சைக்கு உதவுகிறது பசுவின் பால்!

குஜராத்தில் உள்ள பசு காப்பகத்தில், பசுவின் பால் (Cow's Milk), சிறுநீரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் வாயிலாக, கொரோனாவுக்கு சிகிச்சை அ…

தடுப்பூசி செலுத்தும் வேகம் குறைந்தால் அடுத்தடுத்த அலைக்கு வாய்ப்பு: பிட்ச் எச்சரிக்கை!

இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தாவிட்டால், அடுத்தடுத்து கொரோனா அலை உருவாக வாய்ப்பு உள்ளது என, 'பிட்ச் ரேட்டிங்' நிறுவனம் எச்சரிக்கை விடுத…

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க 30% மூலதன மானியம்! தமிழக அரசு அறிவிப்பு!

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம் (Subsidy) வழங்கப்படும் என்றும், மானிய சலுகை பெற இந்தா…

கிராமங்களில் பரவும் கொரோனா! சுய ஊரடங்கு அவசியம்!

கொரோனா இரண்டாவது அலை நகர்ப்புறங்களில் இருந்து, கிராமப்புறங்களை நோக்கி மெல்ல நகரத் துவங்கியுள்ளது.

ஊரடங்கிலும் வேளாண் பொருள் ஏற்றுமதியில் உச்சத்தைத் தொட்ட இந்தியா!

கொரோனா வைரஸ் நெருக்கடியால், பல துறைகள் முடங்கி கிடக்கும் நிலையில், வேளாண் பொருட்களின் ஏற்றுமதி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. சில அடிப்படை பிரச்னைகளுக்கு…

இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்க இ-பதிவு கட்டாயம்!

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் (Corona 2nd Wave) தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப, ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த…

குறையும் கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,81,386 பேருக்கு தொற்று உறுதி!!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதி…

கொரோனா தடுப்பூசி தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்திலேயே கொரோனாவுக்கான தடுப்பு மருந்து, தடுப்பூசி (Vaccine) தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தெரிவித்துள…

தமிழகத்தில் உச்சத்தைத் தொடும் கொரோனா! இந்திய அளவில் 6-வது நாளாக பாதிப்பு குறைவு!!

தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியாளவில் தொடர்ந்து 6-வது நாளாகப் பாதிப்பு குறைந்த…

காற்றோட்டமான இடங்களில் கொரோனா தொற்று பரவல் குறைவு - புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!!

காற்றோட்டம் உள்ள இடங்களில் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பரவும் அபாயம் குறையும் என இந்திய அரசின் முதன்மை அறிவியல்…

கொரோனா தொற்றால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை களைந்திட நடவடிக்கை - தமிழக அரசு!!

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சனைகளை களைந்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித…

கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கொரோனா பரவலை கட்டுகப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை னத் தொடர்ந்து, ஜூன் 30 வரை பின்பற்றும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்ட…

கொரோனா வைரஸால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - பிரதமர் அறிவிப்பு

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி (PM Modi) உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பு! ஆய்வில் தகவல்!

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, நோய் எதிர்ப்பு திறன் (Immunity) அதிகரிப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா உறுதியாகும் விகிதம் குறைந்து, மீள்வோர் சதவீதம் அதிகரிப்பு!

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸால் (Corona Virus) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதற்க…

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் கீழே குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 83,876 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத…

சீனாவில் கோவிட்-19 நான்காவது அலை: இந்தியா எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்!

சீனாவில் கரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கையில், டாக்டர் என்.கே. NTAGI இன் இந்தியாவின் கோவிட்-19 பணிக்குழுவின் தலைவர் அரோரா, இந்தியர்…

என்னது? தோல் அரிப்பும் கோவிட்-இன் அறிகுறியா?

கொரோனா வைரஸின் அறிகுறிகள் சுவாச மண்டலத்தில் மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை நாம் நன்கு அறிவோம். மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும் வைரஸ் பல உறுப…

Omicron BA. 4: பாதிக்கப்பட்ட தமிழக மாணவர் முழுமையாகக் குணமடைந்தார்

தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குடும்பத்தில், அந்த இளைஞனுக்கு எத்தகைய வெளிப் பயணமும் இல்லை. அந்நிலையில் தொற்றுநோயியல் ரீதியாக, இந்த தொற…

அதிக ஆபத்தில் தடுப்பூசி போடப்பட்ட முதியவர்கள்: ஆய்வில் தகவல்

கோவிட்-19 க்கு எதிராக மக்களைப் பாதுகாப்பதற்காகத் தடுப்பூசிகள் மூலம் பெறப்பட்ட ஆன்டிபாடிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், குறிப்பாகக் கொமொர்பிட் நிலைம…

உச்சம் தொடும் கொரோனோ தொற்று: தமிழகத்தில் 1 லட்சம் கொரோனோ தடுப்பூசி முகாம்கள்

தமிழகத்தில் கொரோனோ பரவல் மீண்டும் பரவ தொடங்கும் இந்த சூழலில் அந்த பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள…

கோவையில் இன்று மெகா கோவிட் தடுப்பூசி முகாம்!

தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் 30வது மெகா கோவிட் தடுப்பூசி முகாம் இன்று மாவட்டம் முழுவதும் 3,509 இடங்களில் நடத்தப்படுகிறது. சென்னையில் தினமும் சுமார…

தமிழகத்தில் புதிய கோவிட்-19 வழக்குகள்: 200ஐ தாண்டிய அபாயம்!

தமிழகத்தில் கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டாவது நாளாக சனிக்கிழமை 200ஐத் தாண்டியுள்ளது. மாநிலம் 219 புதிய வழக்குகளைச் சேர்த்து, வெள்ள…

Covid: கபசுர குடிநீரை வாங்க தமிழகத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!

சீனா, ஜப்பான், தென்கொரியா, தைவான் ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் உருமாறிய பி.எப்.-7 கொரோனா வேகமாகப் பரவி வருகின்றது. இதன் தாக்கம் இந்தியாவிலும் வந்து வி…

வந்துவிட்டது ‘iNCOVACC’ தடுப்பூசி! இனி கொரோனவை விரட்டுவது ஈஸி!

டாக்டர். மன்சுக் மாண்டவியா இந்தியாவின் முதல் இன்ட்ரா-நேசல் கோவிட்-19 தடுப்பூசி ‘iNCOVACC’ ஐ அறிமுகப்படுத்தினார்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.